கிறிஸ்துவுக்குள் நான் யார்?

 

01.   நான்   ஆசீர்வதிக்கப்பட்டு ஆசீர்வாதமாக இருக்கிறவன்  {ஆதி   12:2  }

02.  நான்    ஆசீர்வாதங்களினால்  நிரப்பப்பட்டவன்   {உபா   28:2  }

03.  நான்    வாலாகாமல், தலையாயும் மேலாயும் உள்ளவன் { உபா   28:14   }

04.  நான்   அனாதி சிநேகத்தால் நேசிக்கப்பட்டவன் {ஏரே  31:3}

05.  நான்   பூமிக்கு  உப்பாக  இருக்கிறவன்   {மத்  5:13 }

06.  நான்   உலகத்திற்கு ஒளியாக இருக்கிறவன்   { மத்  5: 14 }

07.  நான்   பரிபூரண ஜீவன் பெற்றவன்  {  யோ 10 : 10}

08.  நான்   கிறிஸ்துவோடு உடன் சுதந்திரவாளியானவன்   {ரோ  8: 17 }

09.   நான்   முற்றிலும் ஜெயம் கொண்டவன்  {  ரோ 8 : 37 }

10.   நான்   சுவிஷேசத்தை பூரணமாய் பிரங்கிப்பவன் {ரோ 15 :  19 }

11.   நான்   கிறிஸ்துவின் சிந்தையை உடையவன் {  1 கொ 2 :16 }

12.   நான்   விழித்து விசுவாசத்தில் நிலைத்திருப்பவன்  {1 கொ 16 :13  }

13.   நான்   தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறவன்  {11 கொ  5:6}

14.   நான்   புதிய சிருஷ்டி, பழையவைகளை ஒழித்து போட்டவன்   {11  கொ 5 :17 }

15.   நான்    அவருக்குள் தேவ நீதியாயுள்ளவன்   { 11 கொ 5 : 21 }

16.   நான்    அவரோடு சிலுவையில் அறையப்பட்டவன்   { கலா 2 :20 }

17.    நான்    சாபத்தலிருந்து மீட்கப்பட்டவன்   {கலா 3:13 }

18.    நான்    நான் உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறவன்   { எபே 2 :7 }

20.   நான்    அவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய கூடியவன்  { பிலி 4: 13 }

21.   நான்    எல்லா தேவைகளும் சந்திக்கப்பட்டவன்  {  பிலி  4 : 19 }

22.   நான்    அவருக்குள்  பரிபூரணமாக இருக்கிறவன்   { கொ 2 : 10  }

23.   நான்    ஆவியினாலே  சத்தியத்திற்கு கீழ்ப்படிந்தவன்   { 1 பே 1 : 22 }

24.   நான்    அவர் தழும்புகளால் குணமானவன்          {1 பே 1 : 24   }

25.   நான்    பொல்லாங்கனை ஜெயித்தவன்   { 1யோ 2 : 13 }

26.    நான்    அவர் பரலோகத்தில் இருப்பதுபோல இங்கு  இருக்கிறவன்   { 1 யோ 4 : 17 }

27.    நான்    உலகத்தை ஜெயித்தவன்   { 1 யோ 5 : 4 }

28.    நான்    வழுவாதபடி மாசற்றவனாய் காக்கப்பட்டவன்    { யூதா 24 }

29.    நான்    தேவனால் இராஜாவாகவும், ஆசாரியனாகவும் ஆக்கப்பட்டவன்  { வெளி 1: 6 }

30.   நான்     சுத்தப்பொன் நகரத்தில் பிரவேசிப்பவன { வெளி 21 : 18 }

31.    நான்     கிறிஸ்துவுடன் வரும்  பலன் பெறுபவன்    { வெளி 22: 12 }